Thursday, June 10, 2010

புதுக்கவிதை - 100

செம்மொழி மாநாட்டை நோக்கி...10

பத்திரிகை செய்தி - 2


'தமிழ் வாழ்க' என

செம்மொழி மாநாட்டை வரவேற்று,

நியான் எழுத்துக்களில்

போர்டு வையுங்கள்!

- உள்ளாட்சிகளுக்கு

அரசு உத்தரவு.

..

2 comments:

Post a Comment