Wednesday, March 24, 2010

இன்றைய சிந்தனை



கருவூலம்

குகனோடும் ஐவரானோம் முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனுடன் அறுவர் ஆனோம்; எம்முழை அன்பின் வந்த
அகன்அமர் காதல் ஐய! நின்னோடும் எழுவர் ஆனோம்;
புகழ்அரும் கானம் தந்து புதல்வரால் பொழிந்தான் உந்தை
-கவியரசர் கம்பர்
(கம்ப ராமாயணம்- யுத்த காண்டம்)

.

No comments:

Post a Comment