Saturday, February 20, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

இந்தியாவில் தற்போது ஒருவேளை உணவு உண்டு இருப்போர் லக்ஷக் கணக்கு. அந்த ஒருவேளை சாப்பாட்டில் நெய்யும் இல்லை, எண்ணெயும் இல்லை. இந்த லக்ஷக் கணக்கான ஏழைகள் பசியாற உண்டு, மானம் காக்க உடையும் அடைந்த பிறகே, நீங்களும் நானும் எதையும் நமது என்று சொல்லி உரிமை பாராட்ட முடியும். நமக்கு அறிவு வேண்டும். நம்முடைய ஆசைகளை குறைத்துக்கொண்டு ஏழைகளுக்கு ஓரளவு மிஞ்சும்படி செய்வது நமது கடமை.
-மகாத்மா காந்தி
(ரகுபதி ராகவ-பக்:40)
.

No comments:

Post a Comment