Friday, December 4, 2009

இன்றைய சிந்தனை



பாரதி அமுதம்


வாழ்க திலகன் நாமம்! வாழ்க! வாழ்கவே!
வீழ்க கொடுங் கோன்மை ! வீழ்க! வீழ்கவே!...

துன்பமென்னும் கடலைக் கடக்குந் தோணி யவன்பெயர்
சோர்வென்னும் பேயை யோட்டுஞ் சூழ்ச்சி யவன்பெயர்
அன்பென்னும் தேனூறித் ததும்பும் புதுமலர் அவன்பேர்
ஆண்மை என்னும் பொருளைக் காட்டும் அறிகுறி யவன்பேர்!
-மகாகவி பாரதி
(வாழ்க திலகன் நாமம்)

No comments:

Post a Comment